Sunday, November 25, 2007

நவம்பர் மாத போட்டி முடிவுகள்

15 comments:
 
முதலிடம்: ஸ்ரீகாந்த்

இரண்டாமிடம்: உண்மை + சிவசங்கரி

மூன்றாமிடம்: ஜவஹர்






வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியைப்பற்றிய ஒரு சிறு அலசல் இன்னும் ஒன்றிரண்டு நாளில்...

15 comments:

  1. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    இந்த முறை வந்த பல படங்கள் மிக அருமை!!
    :-)

    ReplyDelete
  3. anaivarukum nandri, migaipaduthavillai aanal mudalidathai satrum ethirpaarkaavillai. pangedutha anaivarukum vaazhthukal.

    ReplyDelete
  4. Great selection!
    Congratulations to the winners :-)

    ReplyDelete
  5. Congratulations to the winners!!!

    (some were not my favourites, i was expecting something else to pop-up ;) )

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற & பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்து(க்)களும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  7. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து .

    ReplyDelete
  9. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.அடுத்த தேர்தல்ல மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  11. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Congrats to all the participants.
    Thanks. This is my first attempt here.

    ~Truth

    ReplyDelete
  13. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  14. அனைவருக்கும் வணக்கம்....
    சாலைகளுக்காக நல்ல படங்களை தர வரிசைப்படி தேர்வு செய்தமைக்கு PIT தேர்வு குழுவுக்கு எனது பாராட்டுக்கள்.

    போட்டியில் [மூன்றாவது இடம் ‍‍] தேர்வு செய்யப்பட்ட எனது குறிப்பிட்ட அந்த படம் பெண்களுக்கு எதிரன வன் கொடுமைகளை மனதில் வைத்து தான் நான் பதிவு செய்தேன்,

    தலைகளில் விறகு கட்டு சுமைகளோடும், கால்களில் பரபரத்த வேகமும், என் மனதில் பல கேள்விகளை எழுப்பியது.

    பெண்கள் வாழ்வில் சுமைகளை சுமக்க பிறந்தவர்களா ?. என்று இவர்கள் வாழ்வில் சுமைகள் தாங்கிக் கொள்ள படுகிறதோ அன்று ஒரு புதியதோர் விடியல் ஏற்படும்.பாரதி கண்ட புதுமைப்பெண்கள் சாதிக்க புறப்பட்டுவிடுவார்கள்.

    இருப்பினும் எனது அந்த படம் ஒரு சாலையின் பிண்ணியில் பதிவு செய்திருந்ததால் படம் போட்டிக்கு தகுதிக்குள்ளனது.
    போட்டிக்காக வந்திருந்த பலரது படங்கள் மிரள வைப்பதாகவே இருந்தது உண்மை.

    PIT பிளாக்கை முதன் முதலில் நுழைந்து பார்த்தவுடன் மிக சந்தோஸப்பட்டேன் காரணம் அத்தனையும் என் தமிழ் மக்கள்.
    போட்டியின் விவரத்தை பார்த்து மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது ஆனால் [ இடுகையில் இட்டு பதிவில் இடுக ] என இருந்தது அது புரியாமல் CVR க்கு ஒரு கடிதம் இட்டேன் விவரம் கூறுங்கள் ஐயா என்று...
    10 நிமிடங்களில் பதில் தெரிவித்து அதிசயிக்க வைத்தார்!!!
    படத்தை பார்த்து முதல் கடிதம் எழுதியவர் தாய்க்குலம்....தீபா தீபாவுக்கு எனது முதல் மலர்க் கொத்துக்கள்.அதன் பின்பு சூர்யா,நாகை சிவா,வற்றாயிருப்பு சுந்தர்,சர்வேசன்,வீரசுந்தர்,நட்டு,அப்பாவி,யாத்திரிகன்,இவர்கள் அனைவருக்கும் எனது இரண்டாவது மலர்க்கொத்துக்கள்.
    வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல்... PIT வலைக்கு புதியமுகமாக காலடி எடுத்துவைத்தவுடன் என்னை வாரி வரவேற்றுக்கொண்டீர்கள்.மிக்க நன்றி.
    இனி வரும் காலங்களிலும் எனது பதிவுகளின் மேல் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டீர்கள்?

    மிண்டும் அனைவருக்கும் எனது சிரம் தாழந்த வாழ்த்துக்கள்...வணக்கங்களும்....

    அடிக்கடி வலையில் சிக்குவேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff