Thursday, January 31, 2013

ஜனவரி 2013 - போட்டி முடிவு

4 comments:
 
'பிடித்ததில் பிடித்தது' போட்டியில் வெற்றி பெற்ற 118 படங்களில் முந்திய முதல் 12 படங்களை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இனி, போட்டியின் வெற்றியாளர்களை காண்போம்.

மூன்றாம் இடத்தில், Arun Selvarajன் வான வேடிக்கை இடம்பெறுகிறது.
இரவுக்காட்சியை படம் பிடித்தல் சிரமமான ஒரு வேலை. அதுவும், சட்டென வெடித்து மறையும் வான வேடிக்கையை துல்லியமாய் பிடிப்பது மிகக் கடினம்.
அழகாய் படம் பிடித்து காட்சிப்படுத்தியதர்க்காக, முந்துகிறார் அவர். வாழ்த்துக்கள்.




Vijay Vன் படம் வெகுவாய் கவர்ந்தாலும், அதிக ஷார்ப்னஸ் காரணமாக, சற்றே 'பாலிஷ்' குறைந்த மாதிரி தெரிந்தது. ஆனால், இது ஒரு பத்திரிக்கையில் போடும் அளவுக்கு வசீகரமான கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முன்னேறியது. வாழ்த்துக்கள்.


முதல் இடம், பார்த்ததும் பிடிக்க வைத்த நிறத்தில், இயல்பான காட்சியை திறம்பட பிடித்த Naveenன் சமயல்காரர் படத்துக்கு. வாழ்த்துக்கள்.


நாகப்பனின் தும்பியும், ?ன் குரங்கும், keezhairajaன் துபாயும், kajanன் பெலிக்கனும், சிறப்பு கவனம் பெற்றது.

குசும்பனின் இரவுக் காட்சி அழகாய் தெரிந்தாலும், முழுமை பெறாத காட்சியால் பன்ச் குறைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றீஸ்.


4 comments:

  1. வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்..

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி நடுவர்களே

    ReplyDelete
  4. if you could just explain us why our photos not selected....it could be more helpful to try with a good one next time....

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff