
இந்தப் படத்தில், “மாடுகள் வெட்டுப் பட்டிருப்பது ஒரு குறையாகாதா?” என்று கேட்கலாம். ஆனால் அவை வெளியில் இருந்து படத்தின் உள்ளே வருவதாலும் அவை களத்து மேட்டின் கதையைப் பூர்த்தி செய்வதாலும் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாது.
இதோ இந்தப் படத்தில் ஆடுகள் கிளப்பிடும் புழுதியே படத்திற்கு உயிர் ஊட்டுகிறது,

(படம் எடுத்தது: சி.ராஜகோபால்)
நீங்களும் எடுத்திடலாம் இவ்வகையான படங்களை.
Legend Talks..
தொடருகிறார் திரு கல்பட்டு நடராஜன்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
புகைப்பட அனுபவங்கள் (01) - LEGEND TALKS
புகைப் பட அனுபவங்கள் (2) மையப் புள்ளிகள்
என் புகைப் பட அனுபவங்கள் (3) வெட்டும் கோடுகள்
என் புகைப் பட அனுபவங்கள் (4) இழுத்துச் செல்லும் கோடுகள் (LEADING LINES)
என் புகைப்பட அனுபவங்கள் (5) படத்தினுள் கோடுகள்
என் புகைப் பட அனுபவங்கள் (6) - தவிர்க்கப் பட வேண்டியவை
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
படங்கள் இரண்டும் அட்டகாசமாக உள்ளது... நன்றி !
ReplyDeleteஒவ்வெரு புகைப்படக்கலைஞரையும் பார்க்கும் போது அவர்களுடை பார்வைக்கோணங்கள் புதிதாகவும்,வித்தியாசமானதாகவும் உள்ளது
ReplyDeleteஹைய்யோ!!!!!!!!!!!
ReplyDeletenice
ReplyDeletesuper pics sir.
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in